காவல்துறை: செய்தி

மகாராஷ்டிராவில் அவதூறு வழக்கு; சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி முன்ஜாமீன் பெற்றார் குணால் கம்ரா?

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு எதிரான கருத்துகள் தொடர்பாக மகாராஷ்டிராவில் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து; உ.பி. காவல்துறை எச்சரிக்கை

ஈத்-உல்-பித்ர் மற்றும் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொழுகைக்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தின் மீரட் காவல்துறை சாலைகளில் தொழுகை நடத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு பதிவு; தெலுங்கானா காவல்துறை நடவடிக்கை

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி மற்றும் நிதி அகர்வால் உட்பட 25 நபர்கள் மீது தெலுங்கானாவின் சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை விசாரிக்க காவல்துறை திட்டம்

கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்ட கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு தொடர்பாக, நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரிடம் புதுச்சேரி காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர்.

செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

16 Feb 2025

பஞ்சாப்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இருந்த 2 கொலைக்குற்றவாளிகள் பஞ்சாப் காவல்துறையால் கைது

பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புராவைச் சேர்ந்த சன்னி என்ற சந்தீப் சிங் மற்றும் பிரதீப் சிங் ஆகிய இரு இளைஞர்கள் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

15 Feb 2025

ஆர்பிஐ

RBIயால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நியூ இந்தியா கூட்டுறவு வங்கி ஜிஎம் ₹122 கோடி மோசடி வழக்கில் கைது

மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) ₹122 கோடி மோசடி வழக்கு தொடர்பாக நியூ இந்தியா கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை சனிக்கிழமை (பிப்ரவரி 15) கைது செய்தது.

09 Feb 2025

பாடகர்

பெங்களூரில் கிராமி விருது வென்ற பாடகர் எட் ஷீரனின் நிகழ்ச்சி காவல்துறையால் தடுத்து நிறுத்தம்

பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை சர்ச் ஸ்ட்ரீட்டில் பெங்களூர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்

ஒரு ஜார்கண்ட் குடும்பம் பல ஆண்டுகளாக காணாமல் போன குடும்ப உறுப்பினரை தேடிவந்த நிலையில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் வியக்கத்தக்க வகையில் இந்த தேடல் முடிந்தது.

வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக் கூடாது; காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை

ஒரு முக்கிய தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது பிற மின்னணு வழிமுறைகள் மூலம் நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவரது பாந்த்ரா இல்லத்தில் வைத்து தாக்கியதாகக் கூறப்படும் முகமது அலியன் என்ற பிஜே என்ற நபரை மும்பை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) அதிகாலை கைது செய்தது.

30 Dec 2024

சென்னை

சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது; ஏன்?

சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; பைக் ரேஸ், பட்டாசு உள்ளிட்டவைகளுக்கு தடை

2025ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய சென்னை காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

பாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

பாஜக எம்பி ஹேமங் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிறைத்துறை டிஜிபி

சிறைக்காவலர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார்.

சம்பல்: வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன, இணையம் துண்டிக்கப்பட்டது

உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

17 Nov 2024

கேரளா

ஆம்புலன்ஸை தடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்; கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை

திருச்சூரில் ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர் ஆம்புலன்சை தடுத்ததாக டாஷ்கேம் காட்சிகளில் தெரியவந்ததையடுத்து, அவருக்கு கேரள போலீசார் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

ஒடிசா ராணுவ அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலி: ராணுவத்தினருக்காக 24x7 ஹெல்ப்லைன் தொடக்கம்

முதன்முறையாக, இந்திய ராணுவம், தனது பணியாளர்கள் மற்றும் வீரர்களுக்காக 24x7 ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளது.

மகன் இறந்தது கூட தெரியாமல், பிணத்துடன் பல நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவத்தில் பார்வையற்ற பெற்றோர், தங்கள் மகன் இறந்து போனதை உணராமல், அவரின் உடலுடன் பல நாட்கள் வாழ்ந்தனர்.

19 Oct 2024

மும்பை

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மும்பை காவல்துறை

1992 ஜேஜே மருத்துவமனை துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிபுவன் ராம்பதி சிங்கை 32 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

28 Sep 2024

மும்பை

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவுத்துறையின் அலெர்ட்டை அடுத்து, மும்பை போலீசார், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பரபரப்பான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

20 Sep 2024

சென்னை

சென்னையில் அதிகரிக்கும் சைபர் மோசடி; சென்னை காவல் ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்

சென்னையில் மட்டுமே ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் இந்த ஆண்டு ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளனர்.

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; காவல்துறை பலத்த பாதுகாப்பு

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், இதற்காக பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி

மகாராஷ்டிராவின் கட்சிரோலி காவல்துறை, பாம்ராகாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பிரசவித்த பெண்ணின் உயிரை காப்பதற்காக மனிதாபிமான முறையில் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.

காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில காவல்துறையில் வரவிருக்கும் காலிப் பணியிடங்களுக்கான ஆட்தேர்வில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அறிவித்தார்.

லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், உருளைக்கிழங்கு என்ற வார்த்தை லஞ்சத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் போட்டிருக்கா? இதை செய்தால் அபராதம் குறையலாம்

போக்குவரத்து காவல்துறையால் அபராதம் விதிக்கப்பட்டு சலான் பெற்ற வாகன உரிமையாளர்கள் இனி லோக் அதாலத்தில் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை குறைத்து செலுத்த முடியும்.

பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உட்பட பங்களாதேஷின் பல நகரங்களில் ஒரு வன்முறை அலை வீசியது.

04 Aug 2024

சென்னை

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்; காவல்துறை பாதுகாப்பு

சமீபத்தில் சென்னையில் கொலை செய்யப்பட்ட BSP கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03 Aug 2024

இந்தியா

தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது

அகில பாரத இந்து மகாசபாவுடன் தொடர்புடையதாகக் கூறிக்கொண்ட இருவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீர் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்.

28 Jul 2024

சென்னை

14 வயது சகோதரியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய சென்னை பெண் கைது

14 வயது சிறுமியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய 6 பேரை கைது செய்த சென்னை காவல்துறை மேலும் இருவரை தடுத்து வைத்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

19 Jul 2024

கொலை

கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திருப்பம்

சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் வழக்கில் தினசரி பல திருப்பங்களும், கைதுகளும் நடைபெற்று வருகிறது.

18 Jul 2024

கைது

துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது

பயிற்சி பெற்ற இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி பூஜா கேத்கரின் தலைமறைவான தாயார் மனோரமா கேத்கர், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

17 Jul 2024

அதிமுக

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

10 Jul 2024

விபத்து

உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் பால் டேங்கர் மீது இரட்டை அடுக்கு பேருந்து மோதியதில், 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி, அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர்

கடந்த வெள்ளிக்கிழமை(05.07.2024) இரவு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்னே வைத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் 

மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு ஜோடியை நடு ரோட்டில் வைத்து ஒரு அரசியல்வாதி சரமாரியாக அடிக்கும் சம்பவம் நடந்தது.

"அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம்

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 29க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

18 Jun 2024

கொலை

ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா 

பரபரப்பான ரேணுகாசாமி கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் குழு பெங்களூருவில் உள்ள தனியார் கிளப்பில் விசாரணை நடத்த உள்ளது.

மேற்கு வங்க ராஜ்பவன் வளாகத்தை உடனடியாக காலி செய்ய பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு உத்தரவு

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் இன்று காலை ராஜ்பவனில் நிறுத்தப்பட்டிருந்த கொல்கத்தா காவல்துறையினரை உடனடியாக வளாகத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டார்.

11 Jun 2024

டெல்லி

டெல்லி விமான நிலையத்திற்கு வேடிக்கைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான் 

டெல்லியில் இருந்து டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்தில் (ஏசி43) வெடிகுண்டு இருப்பதாக ஜூன் 4ஆம் தேதி டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய 13 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

02 Jun 2024

புனே

புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர் 

மே 19 அன்று இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தனது போர்ஷே மூலம் அடித்துக் கொன்ற மைனர் பையன், விபத்து நடந்த இரவில் தான் அதிகமாக குடிபோதையில் இருந்ததாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்.

30 May 2024

புனே

புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு

புனே போர்ஷே கார் விபத்தை விசாரிக்கும் புனே காவல்துறை, 17 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட விபத்துக் காட்சியை, நவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரீதியில் ரீ-கிரியேட் செய்ய திட்டமிட்டுள்ளது.

முந்தைய
அடுத்தது